Wednesday 5 April 2017

2. என்றும் உன்னிசைத்-தேனே(உள்ளம் என்பது ஆமை)

கண்ணீரஞ்சலி
by
by ஸ்ரீதரன் - சிட்லபாக்கம் 
(sridharan99@gmail.com)

( TMS என்னும் சகாப்தம் 22 Mar 1922 to 25-May-2013 )
TMS இரங்கற்பா
(மெட்டு : TMS பாடிய உள்ளம் என்பது ஆமை)
*************

Thanks to Ullagaram Ravi for singing this song wonderfully. 
Please visit his 
you tube channel
______________


****************


என்றும் உன்னிசைத்-தேனே
(Short Music)
அதைக்-கேட்டே மயங்குது-பாரே
(Short Music)
என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே
பண்ணில் கிடைப்பது-பாதி நீயும்-பாடிக் கொடுப்பது-மீதி (2)
என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே
(MUSIC)
என்றும்-பண்ணாய்-அது கேட்கும் அது எது-என்றால்-உன் குரல்-தான் (2)
நன்றென்றால் குரல்-ஒன்று என்றும்-ஐயா உனதென்று
இல்லை-ஐயா பிறிதில்லை
என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே
(MUSIC)
கண்ணீர் புனல்-போல் பெருகும் என்-மனமுன் இசையால் உருகும் (2)
உன்-குரல் இசை-மழை பொழியும் அத..னால்-பல நெஞ்சங்கள் நனையும் (2)
பலப்பல நெஞ்சங்கள் நனையும்
என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே
பண்ணில் கிடைப்பது-பாதி நீயும்-பாடிக் கொடுப்பது-மீதி

என்றும் உன்னிசைத்-தேனே அதைக்-கேட்டே மயங்குது-பாரே


முதல் பக்கம்


No comments:

Post a Comment